நெஞ்சமே  அஞ்சாதே  நீ

பாவலர் கருமலைத்தமிழாழன்

ழலிலே  நாட்டை  உறிஞ்சுகின்ற  ஆட்சியரை
வீழவைக்க   மக்கள்  வெகுண்டெழுவர்  -  வாழவைக்க
வஞ்சகமே  இல்லாதோர்  வந்திடுவர்  ஆட்சிசெய்ய
நெஞ்சமே  அஞ்சாதே  நீ !
 


 




உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்