உற்றபய னுண்டோ உரை

கவிஞர் பொறிஞர் இராதே

ற்றமிழை நாளும் நசிக்கின்றார்  நாவினிலே
பற்றிப் பயன்தரும் பைந்தமிழை - ஏற்போர்கள்,
கற்போர்கள் இன்றிக் களமழித்தால் நம்மொழிக்கும்
உற்றபய னுண்டோ உரை

 


 




உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்