வலிதே விதியின் வலி

கவிஞர் இனியன், கரூர்

லிய பெருமாள் கனடா நுழைந்து
வலியவே காதல் வலைதனை வீச
எலிசெபத் என்பவள் ஏற்றனள் தாலி
வலிதே விதியின் வலி!



 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்