பெரியராக் கொள்வது கோள்

கவிஞர் கந்த.ஸ்ரீபஞ்சநாதன்

 
பேச்சாளன் தானேதான் பேச்சில் உயர்வென்று
கூச்சமின்றி எண்ணிடினும் கூட்டத்தின் - பேச்சு
அரிய அறிவுள்ளோர் ஆன்றோர்கள் கேட்டு
பெரியராக் கொள்வது கோள்

   

 



 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்