கண்ணீரில் தோய்ந்த கதை!

கவிதாயினி பவானி தர்மகுலசிங்கம்

 

ஊழல்சார் ஆள்வோரும் உன்மத்த நாடுகளும்
காழ்ப்புணர்வில் கூடினரே கல்நெஞ்சில் - ஈழத்து
மண்மீதில் மாந்தர்தாம் மாய்ந்தாரே அம்மணமாய்
கண்ணீரில் தோய்ந்த கதை!


 


 


 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்