பிச்சைப் பாத்திரம்

பனித்துளி சங்கர்



அழுது அழுது தீர்ந்துபோனது
கண்ணீர்த்துளி இன்னும்
தீராத வறுமையினால் .
எஞ்சிய நம்பிக்கையில்தான்
இன்னும் கெஞ்சிக்கொண்டே
கையேந்தி கழிகிறது நாட்கள்
பசியின்றி !