கடைசிக் கவிதை

எஸ். பாயிஸா அலி,கிண்ணியா

சொல்லிக் கொள்ளாமலேயே நீ
சுருட்டிக் கொண்ட
உரையாடல்களுள்ளேதான்
உருவிழந்து கிடக்குமோ
எழுதப் படாத என் மீதக் கவிதைகள்.


sfmali@kinniyans.net