தமிழர்களே!தமிழர்களே!

ருத்ர

தமிழர்களே!தமிழர்களே!
உங்கள் முகத்தில் நீங்களே
கரி பூசி கொண்டீர்கள்.
அந்த அய்யன் வள்ளுவன்
அட்டைப்படத்தையும்
செம்மொழிப்பூங்காவின்
முகப்பையும்
அந்த பச்சைப்பொய்கள்
(பச்சை ஸ்டிக்கர்கள்)
மூடியிருக்கின்றனவே!
தமிழ் செம்மொழி என்றாலே
எரிச்சல் கொண்ட
எத்தர்கள்
உங்கள் கைகள் மூலம்
உங்கள் முகங்களிலேயே
ரி பூசிக்கொண்டிருக்கிறார்கள்.
இன்னொரு அதிர்ச்சியான
உண்மை உங்களுக்கு தெரியுமா?
வேதங்களை தொகுத்ததே
வியாசன் எனும் திராவிடன் தான்.
நீலமேக சியாம ண்ணங்களில்
அதாவது திராவிடக்கருப்பு ர்ணங்களில்
பிறந்த திராவிடர்களான
ராமனும் கிருஷ்ணனும்
ஆண்ட திராவிட பூமியே இந்தியா!
திராவிடநாடு திராவிடருக்கே!
திராவிடர்களின் பாட்டன்கள் ஆன
மிழருக்கே இந்தியா சொந்தம்.
அரிய என்பதே ஆரிய ஆயிற்று.
அரிய இனமே
வாய் ழியே புகுந்து
ண்ணியற்ற ஆக்கிரமிப்பில்
இன்னும் ம்மை
தின்னத்துடிக்கிறது.
கணக்கீட்டாளர்கள் அவர்களை
வெறுமே
மூன்று வீதம் என்கிறார்கள்.
முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னே
ட்டும் ந்த
வெள்ளை ஆதிக்கம் அல்ல இது.
மூவாயிரம் ஆண்டுகளுக்கு
முன்னே ந்து
த்தாயிரம் ஆண்டுகளுக்கும்
முன்னே இருந்த
இந்த ர்கள் மீதும்
(இது சிந்து வெளித்திராவிடனின்
நெய்தல் நிலப்பன்)
அவர்களின் பாரத்தின் மீதும்
வாரி செய்துக்கொண்டிருக்கும்
ஆதிக்கம் இது.
ஆயிரக்கக்கான ஆண்டுகள்
ப்பில்
இந்த திராவிட இந்தியன்
வெள்ளையாயும்
ருப்பாயும்
வெள்ளையும் ருப்பும் ந்த
ழுப்பாயும்
இருப்பது ட்டுமே
நிஜமான மூவர்ணம்.
பொய்யாய் நான்கு ர்ணம்
பேசுபர்கள் தான்
சிவப்பான செம்மையான
சிறப்பான ம் மிழ் மொழி மீது
தார் பூசிக்கொண்டிருக்கிறார்கள்.
ஒரு சாமி படத்தின் மேல்
இப்படி ஒட்டினால்
இந்துக்கள் ம்
புண்பட்டு போய்விடும்
மிழர்களின் பூமி இது.
வான் புகழ் ள்ளுவனை
இப்படி மூடி றைத்தால்
மனம் புண் டாத
மிழர்களின்
தமிழ்நாட்டுப் பூமி இது.
 
மிழர்களே! மிழர்களே!
இன்னும் நீங்கள்
தூங்கிக்கொண்டிருந்தால்
மிழ்ப்பூஞ்சோலைவம்
தார்ப்பாலைவம் ஆகிவிடும்!
விழித்திடுங்கள் மிழர்களே!

 

epsivan@gmail.com