ஹைக்கூக்க

கவிஞர் இரா. இரவி

மலர் சூட
மலருக்கு தடை
விதவை

இயற்கையா? செயற்க்கையா?
கூந்தல் மணம் மட்டுமல்ல
பெண்களின் மனமும்தான்

மலரே மலர் சூடியது
கனியே கனி சுவைத்தது
என்னவள்

என்னைவிட என் பேனா
அதிகம் நேசிக்கிறது அவளை
அவளைப்பற்றியே எழுதுகிறது.

விலை மதிப்பற்றது
விற்க்க கூடாதது
காதலி தந்த பரிசு

உதட்டிட்க்கு பூசுங்கள்
உள்ளத்திற்க்கு பூசாதீர்கள்
சாயத்தை...

உன் விழி கண்டு
தாமரைகள் மலர்கின்றன
ஆதவனுக்கு பொறாமை.



eraeravi@gmail.com