மாதவன்.ஆ:

பெயர்: ஆ.மாதவன்
பிறந்தஇடம்: திருவனந்தபுரம்
(1934)

 

படைப்பாற்றல்:      சிறுகதை, நாவல்

படைப்புகள்:

  • நாவல் -  கிருஸ்ணப் பருந்து
  • சிறுகதை -  ஆ.மாதவன் கதைகள்


இவரைப்பற்றி:

  • எழுத்தாளர்  ஆ.மாதவன் நாற்பத்தைந்து வருடங்களாகத் தொடர்ந்து சிறுகதைகள், நாவல்கள் எழுதிவரும் முக்கிய படைப்பாளி 'கிருஸ்ணப் பருந்து' இவரது புகழ்பெற்ற நாவலாகும்.