ஆண்டாள்பிரியதர்ஷினி:

பிறந்த இடம்: நெல்லை (1962)

 

படைப்பாற்றல்: சிறுகதை, கவிதை, குறுநாவல், நாவல், கட்டுரை, மொழிபெயர்ப்பு

படைப்புக்கள்:

  • சாண எரிவாயு

விருதுகள்:

  • சாண எரிவாயு – நூல் - மத்திய அரசின் பரிசு பெற்றது.
  • ஆனந்த விகடன் பவளவிழா சிறுகதைப் போட்டி, தினமலர், நெய்வேலி புத்தகக் கண்காட்சி சிறுகதைப் போட்டி, தினகரன் சிறப்புச் சிறுகதைப் போட்டி இவற்றில் கலந்துகொண்டு முதல்பரிசினைப் பெற்றுள்ளார்.
  • வைரமுத்து 2000 என்ற விருதினையும் பெற்றுள்ளார்.

இவர் பற்றி:

  • ஆங்கில இலக்கியத்தில் எம்.பில் பட்டம் பெற்றவர். தற்போது சென்னை தொலைக்காட்சியில் செய்திப் பிரிவில் பணியாற்றி வருகிறார்.