அப்துல்ரகுமான்:

பெயர்: அப்துல் ரகுமான்
தொடர்புகளுக்கு:
கவிக்கோ அப்துல் ரகுமான்
24, முதல் கடல்வழிச் சாலை,
வால்மீகி நகர்,
சென்னை-
41.
தொ.பே:
044-24417737

கவிதை தொகுப்புகள்:
  • பால்வீதி
  • நேயர் விருப்பம்
  • பித்தன்
  • ஆலாபனை (சாகித்ய அகாடமி விருது பெற்றது)
  • சுட்டுவிரல்

கட்டுரைத் தொகுப்புகள்:

  • நெருப்பை அணைக்கும் நெருப்பு
  • இல்லையிலும் இருக்கிறான்
  • இது சிறகுகளின் நேரம்
  • முட்டைவாசிகள்
  • ஆறாவதுவிரல்

விருது:

  • ஆலாபனை (சாகித்ய அகாடமி விருது பெற்றது)

இவரைப்பற்றி:

  • கவிக்கோ என்று சிறப்பாகக் குறிப்பிடப்படும் அப்துல் ரகுமான், கவிஞரும், தமிழ்ப்பேராசிரியரும் ஆவார். புதுக்கவிதைத்துரையில் குறிப்பிடத்தக்க ஒருவர். தமிழில் கவிதைக் குறியீடுகள் குறித்து ஆராய்து முனைவர் பட்டம் பெற்றவர். தமிழில் ஹைக்கூ, கஜல் ஆகிய பிறமொழ இலக்கியங்களை முனைந்ததிலும் பரப்பியதிலும் இவர் குறிப்பிடத்தக்கவர். வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணி புரிந்தவர்.