அனுராதாரமணன்:

தொடர்புகளுக்கு:
முகவரி:
FB – 9, 'தென்றல்'
பாலகிரு
ஷ்ணன் சாலை, வால்மீகி நகர், திருவான்மியூர்,
சென்னை –
600 041

படைப்புக்கள்:
  • காதல் கைதி
  • நாளைக்கு நேரமில்லை
  • முதல் காதல்
  • இந்த இதழில் ஆரம்பமாகிறது
  • விழுதுகள்
  • புருஷசிகாமணிகள்
  • நீயும் நானும் நினைத்தால்
  • உறவுகள்
  • மருமகளே வருக
  • வாசல் வரை வந்தவள்
  • எப்போதும் நீ
  • சொந்தமென நீ இருந்தால்
  • தொடத் தொடத் தொடரும்
  • ஓவியம்
  • மோக மழை
  • மீண்டும் மீண்டும் உயிர்தெழுலாம்
  • சகாராவில் பூத்த ரோஜா
  • கடைசி வரை காதலி
  • சந்திப்பு தொடரும்
  • இரண்டாவது வாழ்க்கை
  • அனுபவ அலைகள்
  • இப்படிக்கு நன்றியுடன்
  • கனவோடு சிலநாள்
  • காதோடு ஒரு காதல்  கதை
  • உறவு ஒன்று வேண்டும்
  • மலைக்கால மல்லிகைகள்
  • சகாராவில் பூத்த ரோஜா
  • கண்ணான கண்மணி
  • குப்பைக்கு குட் பை
  • கடைசிவரை காதலி 
  • நித்தம் ஒரு நிலவு

விருதுகள்:

  • இதயம் பேசுகிறது 'வாசன் சிறுகதைப் போட்டி - இரண்டாம் பரிசு
  • ஆனந்த விகடன் பொன்விழாச் சிறுகதைப் போட்டி – முதல்பரிசு என்பன இவர் பெற்ற விருதுகளில் சில.

இவர்பற்றி:

  • எழுத்தாளர் அனுராதா ரமணன்  29.06.1947 இல் பிறந்தார். இதுவரை சுமார் 1200 சிறுகதைகள், 800 க்கும் மேற்பட்ட நாவல்கள், குறுநாவல்கள், தொடர்கட்டுரைகள், 3 நாடகங்கள் எழுதியுள்ளார். இவரது கதைகளில் 6 திரைப்படங்களாகவும், பல தொலைக்காட்சித் தொடர்களாகவும் வெளிவந்துள்ளன.
     


Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.Designed and Hosted by Web Division,Tamil Authors (தமிழ் ஆதர்ஸ்).