கலைமாமணி ஏர்வாடி எஸ். இராதாகிருஷ்ணன்:
இராதாகிருஷ்ணன்.எஸ்:

பிறந்த இடம்: ஏர்வாடி, நெல்லை மாவட்டம்
தொடர்புகளுக்கு:
முகவரி:
420 ஈ மலர் குடியிருப்பு,
அண்ணா நகர் மேற்கு,
சென்னை
600 040
தொலைபேசி:
26186464, 9444107879

படைப்பாற்றல்: சிறுகதை, நாடகம், கவிதை, பேச்சு


விருதுகள்:

  • கலைமாமணி விருது - தமிழ்நாடு இயல்இசை நாடக மன்றம்
  • பாவேந்தர் பாரதிதாசன் விருது - தமிழ் வளர்ச்சித்துறை, தமிழ்நாடு அரசு
  • இலக்குவனார் விருது - இலக்குவனார் இலக்கியப் பேரவை
  • இலக்கியரத்னா - பாரதி யுவகேந்திரா
  • சேவரத்னா - சென்டினேரியன் டிரஸ்ட்
  • இலக்கியப் பேரொளி - தமிழ்க்கவிஞர் மன்றம்
  • கவிச்சிற்பி - தஞ்சை தமிழய்யா கழகம்
  • நாடகப்பேரொளி - முத்தமிழ் ஆய்வு மன்றம், சென்னை
  • க.கு.கோதண்டராமன் விருது - கம்பன் கழகம், சென்னை
  • ஞாலக்கவிஞர் - தாய்மண் இலக்கியக் கழகம்
  • சிறந்த எழுத்தாளர் விருது - நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் புத்தக கண்காட்சி
  • எழுத்துச் செம்மல் - செங்காடு மதுரை வீரன் திருக்கோவில்
  • 'திருமணங்கள் வெறும் நிகழ்ச்சிகள் அல்ல' என்ற நூலுக்காக - தமிழ் வளர்ச்சித்துறையின் சிறந்த நூலுக்கான பரிசு
  • 'இன்னும் ஒரு மீரா' என்ற நூலுக்காக - தமிழ் வளர்ச்சித்துறையின் சிறந்த நூலுக்கான பரிசு
     

இவர் பற்றி:

  • இவர் இதுவரை 79 நூல்களை வெளியிட்டுள்ளார். இவரது சில படைப்புக்கள் பாடநூலாகவும் வைக்கப்பட்டுள்ளன. 500 வானொலி நாடகங்கள் எழுதியிருக்கிறார். வானொலி நாடகாசிரியர்கள் வரிசையில் முன்நிற்பவர். 'கவிதை உறவு' என்ற இலக்கிய அமைப்பை தொடர்ந்து 41 ஆண்டுகளாக நடத்தி வருகிறார்.



Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.