நிழற்படம் இல்லை

ஜீவகாருண்யன்.ப:

பெயர்: ப.ஜீவகாருண்யன்
பிறந்த ஊர்: நெய்வேலி

 

படைப்பாற்றல்: சிறுகதை, நாவல்

படைப்புக்கள்:

நாவல்கள்:

  • நதியின் மடியில்

சிறுகதைத் தொகுப்புகள்:

  • வளர்பிறைகள் தேய்வதில்லை
  • உயிர்க்கும் மனிதம்

கவிதைத் தொகுப்புகள்:

  • வெளிச்ச விழுதுகள்

விருதுகள்:

  • நதியின் மடியில் - தமிழக அரசின் பரிசு - 2007
  • உயிர்க்கும் மனிதம் - சிறந்த சிறுகதைத் தொகுப்பிற்கான 5000 ரூபாய் பணப்பரிசு- பாரதி இலக்கிய சங்கம், காவ்யா அறக்கட்டளை இணைந்து நடத்திய சி.கனகசபாபதி நினைவுப் பரிசுப் போட்டி



Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.Designed and Hosted by Web Division,Tamilauthors (தமிழ் ஆதர்ஸ்).