(நிழற்படம் இல்லை)
ஜெகசிற்பியன்:

 

படைப்பாற்றல்: சிறுகதை, நாவல், கட்டுரை

படைப்புக்கள்:

சிறுகதைகள்:

  • அக்கினி வீணை (1958)
  • ஊமைக்குயில் (1960)
  • நொண்டிப் பிள்ளையார் (1961)
  • நரிக்குறத்தி (1962)
  • ஞாக்கன்று (1963)
  • ஒரு நாளும் முப்பது வருடங்களும் (இரு குறுநாவல்கள், 1962)
  • இன்ப அரும்பு (1964)
  • காகித நட்சத்திரம் (1966)
  • கடிகாரச் சித்தர் (1966)
  • மதுரபாவம் (1967)
  • நிழலின் கற்பு (1969)
  • அஜநயனம் (1972)
  • ஒரு பாரதபுத்திரன் (1974)

சமூக நாவல்கள்:

  • ஏழ்மையின் பரிசு (1948)
  • சாவின் முத்தம் (1949)
  • கொம்புத் தேன் (1951)
  • தேவதரிசனம் (1962)
  • மண்ணின் குரல் (1964)
  • ஜீவகீதம் (1966)
  • காவல் தெய்வம் (1967)
  • மோகமந்திரம் (1973)
  • ஞானக்குயில் (1973)
  • கிளிஞ்சல் கோபுரம் (1977)
  • ஆறாவது தாகம் (1977)
  • காணக் கிடைக்காத தங்கம் (1977)
  • இனிய நெஞ்சம் (1978)
  • சொர்க்கத்தின் நிழல் (1978)
  • இன்று போய் நாளை வரும் (1979)
  • இந்திர தனுசு (1979)

வரலாற்று நாவல்கள்:

  • மதுராந்தகி (1955)
  • நந்திவர்மன் காதலி (1958)
  • நாயகி நற்சோணை (1959)
  • ஆலவாயழகன் (1960)
  • மகரயாழ் மங்கை (1961)
  • மாறம்பாவை (1964)
  • பத்தினிக் கோட்டம் (பாகம் 1, 1964)
  • பத்தினிக் கோட்டம் (பாகம் 2, 1976)
  • சந்தனத் திலகம் (1969)
  • திருச்சிற்றம்பலம் (1974)
  • கோமகள் கோவளை (1976)

விருதுகள்:

  • ஆனந்த விகடன் வெள்ளிவிழாப்போட்டி – நரிக்குறத்தி (சிறுகதை) – முதல்பரிசு - 1957
  • ஆனந்த விகடன் வெள்ளிவிழாப்போட்டி – திருச்சிற்றம்பலம் (வரலாற்று நாவல்) – முதல்பரிசு - 1957

இவரைப்பற்றி:

  • இவரது படைப்புக்கள் ஆங்கிலம், ஜேர்மன், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் மொழி பெயர்க்கபட்டிருக்கின்றன. இவர் 'கொஞ்சும் சலங்கை' என்ற திரைப்படத்திற்கு உரையாடலையும் எழுதியுள்ளார். சென்னைப் பல்கலைக்கழகப் புகுமுக வகுப்பு, உயர்நிலைப் பள்ளிக் கல்வி ஆகியவற்றில் தமிழ்பாட நூல்களில்  இவரது 'அவன் வருவான்', 'நொண்டிப் பிள்ளையார்' ஆகிய சிறுகதைகள் பாடமாக வைக்கப்பட்டுள்ளன. பல்கலைக்கழகங்களில் இவரின் நூல்களைப் பலர் மேற்பட்டப் படிப்புக்கு ஆய்ந்துள்ளனர். இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ், இண்டர்நேஷன்ல் பயோ கிராபிக்ஸ் சென்டர் தனது சர்வதேச எழுத்தாளர்கள், ஆசிரியர்கள் - யார் எவர்? நூலின் எட்டாம் பதிப்பில் அவரது வாழ்கைக் குறிப்பை வெளியிட்டுள்ளனர்.