ஜெயமோகன்:

பிறந்தஇடம்:   திருவட்டாறு ( 1962)
தொடர்புகளுக்கு:
முகவரி:
93, 5  வது குறுக்குத் தெரு
சாரதா நகர், பார்வதிபுரம்
நாகர் கோவில்
இந்தியா
 E.mail: jeyamohan.writer@gmail.com

 

 

படைப்புக்கள்:

நாவல்கள்:

  • விஷ்ணுபுரம்
  • பின்தொடரும் நிழலின் குரல்
  • ரப்பர்
  • காடு
  • ஏழாவது உலகம்
  • பனிமனிதன் (சிறுவர் நாவல்)
  • ஆழ்நதியைத் தேடி
  • ஊமைச்செந்நாய்

சிறுகதைகள்:

  • மண்
  • ஆயிரங்கால் மண்டபம்
  • திசைகளின் நடுவே
  • கூந்தல்
  • ஜெயமோகன் சிறுகதைகள்
  • ஜெயமோகன் குறுநாவல்கள்
  • விசும்பு (அறிவியல் சிறுகதைகள்)
  • நிழல்வெளிக்கதைகள் (நவீனத் திகில்கதைகள்)

மொழிபெயர்ப்புக்கள்:

  • தற்கால மலையாளக் கவிதைகள்
  • இன்றைய மலையாளக் கவிதைகள்
  • சமீபத்திய மலையாளக் கவிதைகள்

ஏனையவை:

  • இலக்கிய உரையாடல்கள் (நேர்காணல்கள்)
  • சங்க சித்திரங்கள் (பண்டை இலக்கியம்)
  • வாழ்விலே ஒரு முறை (அனுபவக் கட்டுரைகள்)
  • கொற்றவை (காப்பியம்)
  • நிகழ்தல்
  • தனிக்குரல்
  • கொடுங்கோளூர் கண்ணகி (வரலாற்றுநூல், மொழியாக்கம்)
  • இலக்கிய முன்னோடிகள் (ஏழு இலக்கிய விமர்சன நூல்கள்)
  • எதிர்முகம் (இணையவிவாதங்கள்)
  • உள்ளுணர்வின் தடத்தில்..(கவிதை விமர்சனம்)
  • வடக்குமுகம் (நாடகங்கள்)
  • நாவல் (விமர்சனம்)
  • நவீனத்துவத்திற்குப் பின் தமிழ் கவிதை – தேவதேவனை முன்வைத்து
  • இந்துஞான மரபில் ஆறுதரிசனங்கள் (தத்துவம்)
  • ஆழ்நதியைத்தேடி (இலக்கிய விவாதம்)
  • நவீன தமிழலக்கிய அறிமுகம்
  • சுந்தர ராமசாமியின் நினைவின் நதியில்
  • ஈழ இலக்கியம் ஒரு விமர்சனப் பார்வை

விருதுகள்:

  • அகிலன் நினைவுப்போட்டி பரிசு (1990)
  • கதா விருது (1992)
  • சம்ஸ்கிருதி சம்மான் தேசிய விருது (1994)

இவரைப்ற்றி:

  • கஸ்தூரிமான் (2006), நான் கடவுள் ஆகிய படங்களுக்கு இவர் திரைக்கதை எழுதியிருக்கிறார்.