ஜோதிர்லதாகிரிஜா:

தொடர்புகளுக்கு:
முகவரி:
40/ 830, சிண்டிகேட் வங்கி ஊழியர் குடியிருப்பு,
9 – ஆம் தெரு,
அண்ணாநகர் மேற்கு விரிவு,
சென்னை
– 600 101
தொலைபேசி இல: 26152969

படைப்பாற்றல்: கவிதை, சிறுகதை, நாவல், மொழிபெயர்ப்பு, அறிவியல், சிறுவர் இலக்கியம், நாடகங்கள்

படைப்புக்கள்:

  • இன்றும் நாளையும் இளைஞர்கள் கையில்
  • உடன் பிறவாத போதிலும்
  • பெண்களின் சிந்தனைக்கு

சிறுகதைத் தொகுப்புகள்:

  • மறுபடியும் பொழுது விடியும்
  • புதிய யுகம் பிறக்கட்டும்!
  • தனிமையில் இனிமை கண்டேன்
  • வெகுளிப் பெண்
  • வாழத்தான் பிறந்தோம்

சிறுவர் நூல்கள்:

  • புரட்சிச் சிறுவன் மாணிக்கம்

விருதுகள்:

  • இலக்கியச் சிந்தனை விருது
  • கல்கி பொன்விழா நாவல் போட்டியில் முதல் பரிசு
  • லில்லி தேவசிகாமணி அறக்கட்டளை பரிசு
  • அமுதசுரபி நாவல் போட்டியில் பரிசு
  • ராஜா சர் அண்ணாமலை செட்டியார் விருது
  • ஜே.ஆர். வாசுதேவன் அறக்கட்டளையின் சிறுவர் இலக்கியப் பரிசு
  • தமிழக அரசின் சிறந்த நாவல் பரிசு

இவர்பற்றி:

  • 1968 இல் ஆனந்த விகடனில் 'அரியும் சிவனும் ஒன்றே' என்னும் சர்ச்சைக்குரிய குறுநாவல் மூலம் அறிமுகமானவர். இதுவரை 600க்கும் மேற்பட்ட சிறுகதைகள்,  19 நாவல்கள், 60 குறுநாவல்கள், 3 நாடகங்கள் எழுதியுள்ளார். ஆங்கிலத்தில் 25 ஆங்கில சிறுகதைகள், ஒரு மினி ஆங்கிலத் தொடர்கதை எழுதியுள்ளார். குழந்தைகளுக்காக150 சிறுகதைகள், 6 புதினங்கள் எழுதியுள்ளார்.