நிழற்படம் இல்லை

இலக்குமணசுவாமி.க:

பெயர்: க.இலக்குமண சுவாமி
தொடர்புகளுக்கு:
முகவரி:
மனை எண் -
6, வெங்கடேசுவரா நகர்,
சுந்தர்நகர் விரிவு (அமைதிச் சோலை சமீபம்)
திருநகர் அஞ்சல், மதுரை –
625 006,
இந்தியா – தமிழ்நாடு.
தொலைபேசி:
(0452) – 2486195, 9789788989

படைப்பாற்றல்: சிறுகதை, கவிதை, (ஆன்மீகம், அறிவியல், மருத்துவம்) கட்டுரைகள்

விருதுகள்:

  • விஜிமி அன்னை சந்தனம்மாள் விருது
  • திருவள்ளுவர் விருது
  • அன்னை தெரசா விருது
  • பாரதியார் விருது
  • தமிழ்நாடு கலைப்பண்பாட்டு அறிவியல் விருது
  • ஜி.ஜி.அறிவியல் விருது
  • கவிச்சுடர், கவிமுரசு, கவித்தென்றல், ஆன்மீகத் தென்றல், ஆன்மீக முரசு, இலக்கியச் செம்மல், மரபுக்
  • கவிஞர் ஆகிய பட்டங்கள் பெற்றுள்ளார்.

இவர் பற்றி:

  • இவர் ஒரு ஓய்வுபெற்ற ஆசிரியர். இதுவரை 3,000க்கும் மேற்பட்ட கவிதைகள், 800க்கும் மேற்பட்ட சிறுகதைகள்,  200க்கும் மேற்பட்ட ஆன்மீகக் கட்டுரைகள், 300க்கும் மேற்பட்ட அறிவியல் கட்டுரைகள், 500க்கும் மேற்பட்ட மருத்துவக் குறிப்புக்கள் எழுதியுள்ளார். அகில இந்திய வானொலி, மதுரை வானொலிகளில் இவரது கவிதை, நூலாய்வுகள், நேர்காணல்கள் என்பன இடம்பெற்றுள்ளன. பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நேர்முக வர்ணனை செய்திருக்கிறார். தினமலர், கவிதை வானில் போன்ற நாளிதழ்கள் நடத்திய கட்டுரைப் போட்டிகளில் பரிசு பெற்றுள்ளார்.



Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.Designed and Hosted by Web Division,Tamil Authors