காஞ்சனாதாமோதரன்:

பெயர்:காஞ்சனா தாமோதரன்
பிறந்த இடம்: நெல்லை, இந்தியா
வசிப்பிடம்: அமெரிக்கா
தொடர்புகளுக்கு:
மின்னஞ்சல்:
kanchanathamodaran@yahoo.com

படைப்பாற்றல்:  சிறுகதை, குறுநாவல், கட்டுரை

படைப்புகள்:

சிறுகதைத் தொகுப்பு:

  • வரம் - 2000

நாவல்:

  • இக்கரையில் - 2002

கட்டுரைத் தொகுப்பு:

  • பூமித்தின்னிகள் - 2004

குறுநாவல்களின் தொகுப்பு:

மரகதத் தீவு - 2009

விருதுகள்:

  • இரு சிறுகதைகள் கல்கி சிறுகதைப் பரிசு பெற்றுள்ளன.
  • ஒரு விஞ்ஞானக் கதை கணையாழி குறுநாவல் பரிசைப் பெற்றுள்ளது
  • இக்கரையில்' குறுநாவல் - சிறந்த பெண் எழுத்தாளருக்கான 'சக்தி' விருது - 2004

இவர் பற்றி:

  • எழுத்தாளர் காஞ்சனா தாமோதரன், இதுவரை 35 சிறுகதைகள் எழுதியுள்ளார். இவர் குடும்பத்துடன் அமெரிக்காவில் முப்பது வருடங்களாக வசித்து வருகிறார். இவர் சென்னை ஐ.ஐ.டியில் பொறியியல் படிப்பை முடித்தபின் அமெரிக்க பல்கலைக்கழகத்தில் பொறியியல் மற்றும் வணிக நிர்வாகவியல் மேற்படிப்பினை நிறைவு செய்துள்ளார். தற்போது கல்விச் சேவைகளிலும் பிற சேவைகளிலும் ஈடுபட்டு வருகிறார்.
    இவருடைய வரம் என்னும் சிறுகதைத் தொகுப்பு 'நாரை சொன்ன கதை' என்னும் தலைப்பில் கூத்துப்பட்டறையால் நாடகமாக்கப்பட்டு சென்னையில் அரங்கேறியது
    (2007).

 


Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.Designed and Hosted by Web Division,Tamil Authors.