கண்மணிகுணசேகரன்:

பெயர்: அ.குணசேகரன்
புனைபெயர்: கண்மணி குணசேகரன்
பிறந்த இடம்: மணக்கொல்லை
தொடர்புகளுக்கு:
முகவரி: இருளக்குறிச்சி அஞ்சல்,
பாதூர் வழி,
விருத்தாசலம்
606115,
இந்தியா.
தொலைபேசி:
919486433131

படைப்புக்கள்:

'நடுநாட்டுச் சொல்லகராதி'

கவிதைத் தொகுதிகள்:

  • தலைமுறைக் கோபம் - 1994
  • காட்டின் பாடல் - 2001
  • கண்மணி குணசேகரன் கவிதைகள்

சிறுகதைத் தொகுப்புக்கள்:

  • உயிர்த்தண்ணீர் - 1997
  • ஆதண்டார் கோயில் குதிரை – 2000
  • வெள்ளெருக்கு - 2004

நாவல்கள்:

  • கோரை – 2002
  • அஞ்சலை – 1999, 2005

விருதுகள்:

  • 'நடுநாட்டுச் சொல்லகராதி' தொகுப்பு - தமிழக அரசு விருது

இவர் பற்றி:

  • ஓசையில்லாமால் சாதிக்கும் மனிதர்கள் கிராமப்புறங்களில் ஏராளம். அந்த வரிசையில் கண்மணி குணசேகரனையும் சேர்த்துக் கொள்ளலாம். கவிஞராகப் படைப்புலகில் அறிமுகமாகி சிறுகதை, நாவல் என தனது படைப்பின் களத்தையும் எல்லையையும் விரிவுபடுத்தி புருவம் உயர்த்த வைத்த மல்லாட்டை மனிதர் இவர்.



Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.Designed and Hosted by Web Division,Tamil Authors.