கவிஞர் ஏகலைவன்:

பெயர்: ஏகலைவன்
பிறந்த இடம்: சேலம்
தொடர்புகளுக்கு:
11/96, சங்கிலி ஆசாரி நகர்
சன்னியாசிக்குண்டு அஞ்சல்
சேலம்
636015
இந்தியா
Tel:  99443-91668
E.mail: kavignareagalaivan@gmail.com

படைப்பாற்றல்: கவிதை, கட்டுரை, நேர்காணல்

படைப்புக்கள்:

கவிதைத் தொகுப்புக்கள்:

  • பயணவழிப் பூக்கள் - 2004

கட்டுரைத் தொகுப்புக்கள்:

  • சாதனை படைக்கும் ஊனமுற்றவர்கள் - பாகம் 1, 2
  • கல்விச் செல்வம்

இவர் பற்றி:

  • இவர் தனது 13 ஆவது வயதில் நிகழ்ந்த ஒரு விபத்தில் ஊனமடைந்த போதிலும், தற்போது சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் தற்காலிக எழுத்தாளராகப் பணியாற்றி வருகிறார். 'இனிய நந்தவனம்' என்ற இதழின் செய்தியாளவாகவும் செயல்ப்பட்டு வருகிறார்.
     

Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.