கவிஞர் ராஜமார்த்தாண்டன்:

 

படைப்பாற்றல்: கவிதை, திறனாய்வு

படைப்புக்கள்:

கவிதைத் தொகுப்புக்கள்:

  • அப்படியே நிற்கட்டும் அந்த மரம்
  • என் கவிதை
  • ராஜமார்த்தாண்டன் கவிதைகள்
  • கொங்குதேர் வாழ்க்கை

திறனாய்வுக் கட்டுரைகள்:

  • புதுக்கவிதை வரலாறு
  • புதுமைப்பித்தனும் கயிற்றரவும்

இவர் பற்றி:

  • தினமணி பத்திரிகையில் உதவியாசிரியராக பணியாற்றியவர். கொல்லிப்பாவை இதழின் ஆசிரியர். இவர் ஒரு கவிஞராக இருந்தபோதும் விமர்சகராகவும், திறனாய்வாளராகவுமே அவதானிக்கப்படுகிறார். இவர் 06.06.2009 அன்று மரணமடைந்துவிட்டார்.
     

Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.