நிழற்படம் இல்லை

க்ருஷாங்கினி:

பெயர்: ப்ருந்தா நாகராஜன்
புனைபெயர்: க்ருஷாங்கினி

 

படைப்பாற்றல்: சிறுகதை, கவிதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு

படைப்புக்கள்:

கவிதைத் தொகுப்பு:

  • கானல் சதுரம் - 1998

சிறுகதைத் தொகுப்புக்கள்:

  • சமகாலப் புள்ளிகள் - 1998

தொகுப்பு நூல்கள்:

  • பறத்தல் அதன் சுதந்திரம் - உலகளாவிய பெண் கவிஞர்களின் கவிதைகள் (2002)
  • தமிழில் பரதநாட்டியப் பாடல்கள்

விருதுகள்:

  • கவிஞர் தேவமகள் அறக்கட்டளையின் 2000ஆம் ஆண்டிற்கான கவிச்சிறகு விருது – கானல் சதுரம் தொகுப்பிற்காக
  • சமகாலப் புள்ளிகள் - சிறந்த சிறகதைத் தொகுப்பிற்கான இரண்டாம் பரிசு

இவர் பற்றி:

  • இவரது அன்னை எழுத்தாளர் பூரணி. பெண்களுக்கான ஆவணப்படம் எடுக்க வேண்டும் என்பதில் அக்கறையாக உள்ளார். பெண் கவிஞர்களின் கவிதைகளையும். பெண் ஓவியர்களின் படைப்புக்களையும் இணைத்து 'கவிதைக் காட்சி (2001) இல் நடத்தியவர். புதுக்கவிதையை பல தளங்களிலும் எடுத்துச் செல்லும் ஆர்வம் கொண்ட இவர் அதனைப் பாரம்பரிய பரதத்திலும் கொண்டுவந்தார் (2001).
     


Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.