கிருத்தியா

பெயர்: மதுரம் பூதலிங்கம் (1915 – 2009)
புனை பெயர்: கிருத்தியா
பிறந்த இடம்: பூதம்பாண்டி, நாகர்கோயில்
 

படைப்பாற்றல்: நாவல், கட்டுரை,மேடைப்பேச்சாளர், நாடகம்

படைப்புக்கள்:

குறுநாவல்கள்:

  • யோகமும் போகமும்
  • தீராத பிரச்னை

நாவல்கள்:

  • புகை நடுவினில்
  • சத்யமேவ
  • பொன்கூண்டு
  • வாஸவேஸ்வரம்
  • தர்ம ஷேத்ரே
  • புதிய கோணங்கி
  • நேற்றிருந்தோம்

நாடகங்கள்:

  • மனதிலே ஒரு மறு
  • மா ஜானகி

இவரைப்பற்றி:

  • தமிழகத்தின் குறிப்பிடத்தக்க பெண் எழுத்தாளர். தமிழிலும் ஆங்கிலத்திலும் பல நூல்களை எழுதியவர். வாஸவேஸ்வரம் என்னும் புதினம் மூலம் தமிழ் நாவல் உலகில் அழுத்தமான தடத்தைப் பதித்தவர். பல நாவல்கள், கட்டுரைகளை எழுதியவர். தமிழில் கிருத்திகா என்ற புனைபெயரிலும் ஆங்கிலத்தில் மதுரம் பூதலிங்கம் என்ற பெயரிலும் எழுதினார். 'வாசவேஸ்வரம்' என்னும் நூல் தமிழில் வெளிவந்த மிகச்சிறந்த படைப்புகளில் ஒன்றாகும்.