நிழற்படம் இல்லை

சுவாமிநாதன்.கோ.வேத:

பிறந்த இடம்: கோம்பை, தேனி மாவட்டம்

 

படைப்பாற்றல்: கவிதை,கட்டுரை, சிறுகதை

படைப்புக்கள்:

கவிதைத் தொகுப்புகள்:

  • வேனில் காட்டுப் பறவைகள் - 2001
  • தவிட்டுக் குருவிகள் - 2000
  • ஆடும் பெரிய ஆடும் - 2003


 சிறுகதைத் தொகுப்புகள்:

  • தாவாரப் பத்தி – 2004

இவர் பற்றி:

  • இவர் மதுரை அமெரிக்கன் கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர்.