'தமிழருவி' கோவைகோகுலன்:

பெயர்: பி.என்.பழநிசாமி

 

படைப்பாற்றல்: கவிதை, சிறுகதை, கட்டுரை

விருதுகள்:

  • தமிழருவி விருது – உலகத் தமிழ்க்கவிஞர் மாநாடு – 2001
  • சாதனையாளர் விருது – தமிழ்ச் சிற்றிதழ் சங்க மாநாடு – 2005
  • கவிச்சிற்பி விருது – தமிழ் வாழ்வுரிமை மாநாடு – 2006
  • இலக்கியச் சேவை செம்மல் விருது – முப்பெரும் விழா, சோமந்துறை மயில்மணி அறக்கட்டளை
    2006

இவர் பற்றி:

  • இவர் கோவை மாவட்ட இலக்கிய அமைப்புகள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளராகவும், அனைத்துலகத் தமிழ் மாமன்றத்தின் கோவை மண்டல அமைப்பாளராகவும் உள்ளார். கோவை வசந்தவாசல் கவிமன்றத்தின் செயலாளராகவும், உலகத் தமிழ்க் கவிஞர் பேரவையின் தமிழ் மாநில செயலாளராகவும், கோவை உலகக்கலைத் தமிழ் மன்றத்தின் மதிப்பியல் ஆலோசகராகவும், கோவை பன்னாட்டுச் செம்மொழிச் செந்தமிழ் கழகத்தின் இயக்குநராகவும் உள்ளார்.