கோணங்கி

பெயர்: இளங்கோ
பிறந்தஇடம்: கோவில்பட்டி, தூத்துக்குடி
 

படைப்பாற்றல்: சிறுகதை, நாவல், கட்டுரை, கவிதை

படைப்புக்கள்:

சிறுகதைகள்:

  • மதினிமார்கள் கதை
  • கொல்லனின் ஆறு பெண் மக்கள்
  • பொம்மைகள் உடைபடும் நகரம்
  • பட்டுப்பூச்சிகள் உறங்கும் மூன்றாம் ஜாமம்
  • உப்புக்கத்தியில் மறையும் சிறுத்தை

நாவல்கள்:

  • பாழி
  • பிதிரா

கவிதைகள்:

  • இருள்வ மௌத்திகம்
  • மின்னிப் புற்களும் மிதுக்கம் பழங்களும்

இவரைப்ற்றி:

  • நவீனத்தமிழின் கதையுலகின் தனித்துவக்குரல் கொண்டவர்.