குடந்தைகீதப்பிரியன்:

பெயர்: கீதப்பிரியன்
பிறந்த இடம்: கும்பகோணம்
(1954)
தொடர்புகளுக்கு:
முகவரி: 9L (தெற்கு) ஐந்தாவது தெரு,
கோவிந்தன் நகர், பாலவாக்கம், சென்னை –
600 041.
தொலைபேசி:
044 2448 0781
கை.பேசி:
91 (0)44 98843 54448
மின்னஞ்சல்: gitapriyan@yahoo.com

 

படைப்புக்கள்:
  • பொன் மலர் கதைகள்
  • நாடு தேடும் கதைகள்
  • விதைகள் விழுதுகள்
  • நடந்து வரும் நதிகள்
  • வானத்து வார்ப்புகள்
  • அகதியின் முகவரி

விருதுகள்:

  • திருப்பூர் தமிழ்ச் சங்கத்தின் நாடக நூலுக்கான விருது
  • கே. ஆர். வாசுதேவன் நினைவு விருது – சிறுவர் நூலுக்காக
  • ஆலந்தூர் பைன் ஆர்ட்ஸ் வழங்கிய தொலைக்காட்சி தொடர்பாடலுக்கான விருது

இவர்பற்றி: 

  • இவர் இதழாளர், வானொலி ஒலிபரப்பாளர், கவிஞர், பாடலாசிரியர், நாடக ஆசிரியர், சொற்பொழிவாளர், சிறுகதை எழுத்தாளர், கட்டுரையாளர் என்று பல பரிமாணங்களைக் கொண்டவர். இவற்றுக்கு மேலாக இவர் ஒரு பத்திரிகையாளர். 'சுபமங்களா' என்ற இலக்கிய இதழில் மிக முக்கிய பங்காற்றியவர். இவர் தற்போது 'பொன்மலர்', 'அமரபாரதி' ஆகிய இதழ்களின் பொறுப்பாசிரியராக பணியாற்றுகிறார். சென்னை பத்திரிகையாளர் மன்ற செயற்குழு உறுப்பினராக அங்கம் வகிக்கிறார்.

 


Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.