வாசுதேவன்.பொன்:

ngau;: பொன்.வாசுதேவன் (1971)
தொடர்புகளுக்கு
:
முகவரி:
எண்.33, மண்டபம் தெரு,
மதுராந்தகம்
603306.
காஞ்சிபுரம் மாவட்டம்.
தொலைபேசி இல: 999 454 1010
மின்னஞ்சல்
: aganzhigai@gmail.com
 

படைப்பாற்றல்: கவிதை, கட்டுரை, படைப்பிலக்கியம்

இவர் பற்றி:

  • இவர் இளங்கலை வணிகவியல், முதுகலை நூலகம் மற்றும் தகவல் அறிவியல் மற்றும் இளங்கலை சட்டக் கல்வி பயின்று வழக்குரைஞராக உள்ளார். ‘அகநாழிகை‘ என்ற சிறு பத்திரிகையின் ஆசிரியர். 1990களின் இறுதியில் கணையாழி மற்றும் விருட்சம் இதழ்களில் அறிமுகக் கவிஞராக எழுதத் தொடங்கினார். பரவலாக தமிழ் சிறுபத்திரிகைகளிலும், இணைய இதழ்களிலும் இவரது கவிதை, சிறுகதை மற்றும் கட்டுரைகள் பிரசுரமாகியுள்ளன. அகநாழிகை பதிப்பகம் & நயினார் பதிப்பகம் என்ற பெயரில் இதுவரை பத்து புத்தகங்கள் வெளியிட்டுள்ளது. 'விருட்சம் கவிதைகள் (தொகுதி - 1)' மற்றும் 'காலச்சுவடு 100 கவிஞர்கள்' தொகுப்பிலும், வம்சி புக்ஸ் வெளியீடான 'கிளிஞ்சல்கள் பறக்கின்றன' தொகுப்பிலும் இவரது கவிதை இடம் பெற்றுள்ளது. தற்போது ‘இழைவாங்கி கோர்த்துக் கொண்டிருக்கிறது‘ என்ற இவரது முதல் கவிதைத் தொகுதி ஆக்கத்தில் உள்ளது.



Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.Designed and Hosted by Web Division,Tamil Authors (தமிழ் ஆதர்ஸ்).