புகைப்படம் இல்லை

பாண்டூ:

பெயர்: இரா.இரமேஷ் பாண்டி
பிறந்தநாள்
: 16.12.1976
பிறந்த இடம்:
சிவகாசி
வதிவிடம்:
சிவகாசி
தொடர்புகளுக்கு:
முகவரி:
6 ஜவுளிக்கடை வீதி,
சிவகாசி626123.
தொலைப்பேசி
: 9843610020
E.mail:pandukavi16@gmail.com
www.pandukavi16.blogspot.in

படைப்பாற்றல்: கவிதை, கதை, கட்டுரை, விமர்சனம்

படைப்புக்கள்:

கவிதை

  • 'பூஜ்ஜியத்தின் ராஜ்ஜியம்' – மே 2013


விருதுகள், பரிசுகள்

  • 'மெல்லத் தமிழினி வாழும்' கவிதை கருங்குழி - திருவள்ளுவர் தமிழ்ப் பட்டறையால் பாராட்டுப் பத்திரம் பெற்றது - 2006.
     

  • ஈரோடு தமிழ்ச்சங்கப் பேரவை மற்றும் 'துளி' திங்களிதழ் 'கந்தகக்கவி' என்ற பட்டம் வழங்கியது - 2013.
     

  • கவிஞர் சுராவின் 'செந்தமிழ் அறக்கட்டளை' மற்றும் வி.பி.எம்.எம். மகளிர் கல்வி நிறுவனங்கள் இணைந்து நடத்திய பன்னாட்டுக் கருத்தரங்கில் 'கவிச்செம்மல்' என்ற பட்டமும், ரூ.1000/- ரொக்கப் பரிசும் தந்து கொளரவித்தது - 2013.
     

  • சென்னை மருத்துவ அறிவியல் கழகத்தால், 23 ஆவது மருத்துவ மாநாட்டில் சிறந்த எழுத்தாளராக தேர்வு செய்யப்பட்டு, தியாகி டி.எம்.சுவாமிநாதன், தோப்பூர் சுப்பிரமணியம் நினைவுப் பொற்கிழி விருதும், சான்றிதழும் வழங்கப்பட்டது - 2014.

இவர் பற்றி

  • கந்தகப்பூக்கள் இலக்கிய அமைப்பு உறுப்பினர்.

  • கந்தகப்பூக்கள் இதழ் ஆசிரியர் குழுவிலும் இருக்கிறார்.

  • தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் விருதுநகர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மற்றும் சிவகாசி கிளை நிர்வாகக்குழு உறுப்பினர்.