பாரிஸ்பார்த்தசாரதி:

பெயர்: பார்த்தசாரதி ஜெயக்குமார்
பிறந்த இடம்: பாண்டிச்சேரி
(1955)
வசிப்பிடம்: பாரிஸ்

படைப்பாற்றல்:  கவிதை, துணுக்குகள்

படைப்புக்கள்:

கவிதைத் தொகுப்புகள்:

  • எல்லா மலரிலும் உன் வாசம்
  • கவிச் சிதறல்
  • கவிஞனாக்கினாய் என்னை
  • கவிதைக்கு என்ன வேலி

துணுக்குகள்:

  • விரல்நுனியில் உபயோகமான செய்திகள்

இவர்பற்றி:

  •  இவரது 3000 துணுக்குகள், மற்றும் கவிதைகள் பல தமிழ் ஏடுகளில் வெளியாகியுள்ளன.