பெருமாள்முருகன்:

பிறந்த இடம்: கூட்டப்பள்ளி கிராமம், திருச்செங்கோடு வட்டம்.
 

படைப்பாற்றல்: சிறுகதை, நாவல், கட்டுரை

படைப்புக்கள்:

நாவல்கள்:

  • ஏறுவெயில்-1991
  • நிழல்முற்றம்-1993
  • கூளமாதாரி-2000
  • கங்கணம்-2007
  • மாதொருபாகன்-2010

சிறுகதைத் தொகுப்புகள்:

  • திருச்செங்கோடு-1994
  • நீர் விளையாட்டு-2000
  • பீக்கதைகள்-2006

கவிதைத் தொகுப்புகள்:

  • நிகழ் உறவு-1991
  • கோமுகி நதிக்கரைக் கூழாங்கல்-2000
  • நீர் மிதக்கும் கண்கள்-2005

அகராதி:

  • கொங்கு வட்டாரச் சொல்லகராதி – 2000

கட்டுரைகள்:

  • ஆர்.சண்முகசுந்தரத்தின் படைப்பாளுமை-2000
  • துயரமும் துயர நிமித்தமும்-2004
  • கரித்தாள் தெரியவில்லையா தம்பி-2007
  • சகாயம் செய்த சகாயம்

மொழிபெயர்ப்புகள்:

(இவருடைய நாவல்கள் இரண்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டன. அவை:)

  • SEASONS OF THE PALM 2004  - கூளமாதாரி நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு: வ.கீதா
  • CURRENT SHOW 2004 - நிழல்முற்றம் நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு: வ.கீதா

பதிப்புகள்:

  • கொங்குநாடு (தி.அ.முத்துசாமிக் கோனார்)
  • பறவைகளும் வேடந்தாங்கலும் (மா.கிருஷ்ணன்)

தொகுப்பாசிரியர்:

  • பிரம்மாண்டமும் ஒச்சமும்
  • உடைந்த மனோரதங்கள்
  • சித்தன் போக்கு (பிரபஞ்சன்)
  • கொங்குச் சிறுகதைகள்
  • தலித் பற்றிய கொங்குச் சிறுகதைகள்
  • உ.வே.சா. பன்முக ஆளுமையின் பேருருவம்
  • தீட்டுத்துணி (அறிஞர் அண்ணா)

இவர் பற்றி:

  • நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி ஆசிரியராகப் பணிபுரிகிறார். காலச்சுவடு இலக்கிய இதழில் ஆசிரியர் குழுவில் அங்கம் வகிப்பவர். மனஓசை, குதிரைவீரன் பயணம் ஆகிய இதழ்களில் ஆசிரியர் குழுவில் பணியாற்றியுள்ளார். 'சுடு'என்ற இலக்கிய அமைப்பை நடத்தி வருகிறார். இவர் இதுவரை 5 நாவல்கள், 3 சிறுகதைத் தொகுப்புகள், 2 கட்டுரைத் தொகு;பபுகள் வெளியிட்டுள்ளார். இவரது மனைவி எழிலரசியும் ஒரு கவிஞரே. 'மிதக்கும் மகரந்தம்' என்ற கவிதைத் தொகுப்பை அவர் வெளியிட்டுள்ளார். பெருமாள்முருகனின் இரண்டு நாவல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.




Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.Designed and Hosted by Web Division,Tamilauthors (தமிழ் ஆதர்ஸ்).