ஷண்முகசுந்தரம்.ஆர்:

பெயர்: ஆர். ஷண்முகசுந்தரம்
பிறந்த இடம்: ஓரத்துப்பாளையம், தாராபுரம்
(1917 - 1977)

படைப்பாற்றல்: நாவல், சிறுகதை

படைப்புகள்:

நாவல்கள்:

  • நாகம்மாள் - 1942
  • பூவும் பிஞ்சும் - 1944
  • பனித்துளி
  • நந்தாவிளக்கு
  • புதுப்புனல்
  • கானல்நீர்

மொழிபெயர்ப்புகள்:

  • வங்க மொழியில் இருந்த சரத்சந்திர சங்கர் பானர்ஜியின் 23 நாவல்களை தமிழாக்கம் செய்துள்ளார்.
  • தாராசங்கர் பானர்ஜியின் 6 நாவல்களை தமிழாக்கம் செய்துள்ளார்.

இவர் பற்றி:

  • இவர் மொத்தம் 20 நாவல்கள், ஒரு சிறுகதைத் தொகுப்பு தவிர 38 மொழிபெயர்ப்பு நூல்களையும் ஒரு அரசியல் கட்டுரைத் தொகுதியையும் படைத்துள்ளார்.