ராஜேஸ்குமார்:

பெயர்: ராஜேஸ்குமார்

படைப்பாற்றல்:சிறுகதை, நாவல்

படைப்புக்கள்:

நாவல்கள்:

  • இரவினில் ஒரு வானம்
  • அந்த சந்திரனே சாட்சி
  • அகல்யா
  • கோகிலாவும் ஒரு கோடைக்காலமும்
  • இனிமேல் சாருமதி
  • வெல்வெட் குற்றம்
  • இந்த ரோஜாவுக்கு நிறமில்லை
  • கிழக்கு வானம்
  • அவென்யூ மரங்கள்
  • அது ஒரு நிலாக்காலம்
  • நைலான் கனவுகள்
  • உள்ளத்தில் நல்ல உள்ளம்
  • சிறையில் ஒரு பறவை
  • பகடைக்காய்கள்
  • ஜனவரி நிலவே
  • உன் கண்ணில் நூறுநிலா
  • ஈஸ்ட்மென் நிற நிழல்கள்
  • எந்த நேரத்திலும்....
  • நம்ருதாவின் நாள்
  • மனசெல்லாம் மாயா
  • போகப் போகத் தெரியும்
  • வெள்ளை நிழல்
  • மற்றவை நள்ளிரவு
  • கண்ணிமைக்க நேரமில்லை
  • அஞ்சாதே அஞ்சு
  • ஊமந்தம் பூக்கள்
  • சிகப்பு தாஜ்மஹால்
  • கூடவே ஒரு நிழல்
  • நீலநிற நிழல்கள்
  • காகிதப்பு தேன்
  • உன்னை விட்டால் யாரும் இல்லை
  • கறுப்பு வானவில்
  • பம்பாய்க்கு பத்தாவது மைலில்
  • உயிர்த் திருடர்கள்
  • மாண்டவன் கட்டளை
  • வெள்ளைநிறத்தில் ஒரு வானவில்
  • 19 வயது சொர்க்கம்
  • விலைக்கு ஒரு வானவில்
  • சத்தமில்லாத சமுத்திரம்
  • ஒன்றும் ஒன்றும் மூன்று
  • பிப்ரவரி 30
  • அமிர்தம் என்றால் விஷம்
  • விளக்கம் ப்ளீஸ் விவேக்
  • நான் நானல்ல
  • இரவல் சொர்க்கம்
  • காகித ரோஜாக்கள்
  • இரண்டில் ஒன்று
  • யுத்த பூமி
  • அவிழ மறுக்கும் அரும்புகள்
  • வா அருகில் வா
  • நிழலின் நிறம் சிவப்பு

சிறுகதைத் தொகுப்புக்கள்:

  • ராஜேஸ்குமாரின் சிறுகதைத் தொகுதி

குறுநாவல்கள்:

  • தங்க மச்சம்

கட்டுரைகள்:

  • சித்தர்கள் பித்தர்களா!
  • இதுதான் இந்தியா
  • முள்கிரீடம்
  • அர்த்தமுள்ள அரட்டை

இவர் பற்றி:

  • 'இவருடைய இரவினில் ஒரு வானம்' என்ற நாவல் 'அகராதி' என்ற பெயரில் திரைப்படமாக்கப்பட்டது. மர்மக்கதைகள் எழுதுவதில் மன்னன்.
     
 

Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.