ரிஷபன்:

பெயர்:   ரிஷபன்  ஸ்ரீநிவாசன்
புனைபெயர்: ரிஷபன்
பிறந்த இடம்: பட்டுக்கோட்டை, தஞ்சாவூர்.
தொடர்புகளுக்கு:
E.mail:  rishaban57@yahoo.com

 

படைப்பாற்றல்: சிறுகதை, நாவல், குறுநாவல், கவிதை

படைப்புகள்:

சிறுகதைத் தொகுப்புகள்:

  • துளிர்
  • சூர்யா
  • பனி விலகிய நேரம்

விருதுகள்:

  • துளிர் - முதல் பரிசு, சிந்தனைப் பேரொளி என்ற பட்டம் – திருச்சி மாவட்ட போட்டி
  • சூர்யா - மூன்றாம் பரிசு - ஸ்டேட்  பேங்க் ஆஃப் இந்தியாவின் மாநில அளவிலான போட்டி
  • பனி விலகிய நேரம் - முதல் பரிசு, சிந்தனைப் பேரொளி என்ற பட்டம் இரண்டாம் முறையாக வழங்கப்பட்டது – திருச்சி மாவட்ட போட்டி
  • இலக்கியச் சிந்தனை மாதப் பரிசு - இருமுறை
  • கவிதைகள் - மூன்று முறை முதல்பரிசு பெற்றன – திருச்சி பாரத மிகு மின்நிலைய இலக்கிய வட்டம்
  • கல்கி வைரவிழாப் போட்டி - மூன்றாம் பரிசு முதலான பல பரிசுகள் பெற்றுள்ளார்.