யாழன்ஆதி:

பெயர்: யாழன் ஆதி

படைப்பாற்றல்: கவிதை

படைப்புக்கள்:

  • இசை உதிர் காலம்
  • செவிப்பறை
  • நெடுந்தீ
  • கஸ்பா

இவர் பற்றி:

  • நவீன கவிஞர்களில் ஒருவர். ஒடுக்கப்பட்ட மக்களின் இலக்கியமான தலித் இலக்கியத்தின் முக்கிய ஆளுமையாக செயல்ப்பட்டுவரும் யாழன் ஆதி தலித் முரசு இதழில் முதல் பக்க கவிதைகளை எழுதிவருகிறார். இவருடைய கவிதைகள் ஆங்கிலம், மலையாளம் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. சேலம் பெரியார் பல்கலைக்கழகம் இவருடைய செவிப்பறை நூலை பாடப்புத்தகமாக வைத்திருந்தது. சாம்பல் என்னும் குறும்படத்தையும் இயக்கி உள்ளார்.
     

Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.