யாழினிமுனுசாமி:

பெயர்: ஜெ.முனுசாமி
புனைபெயர்: யாழினி முனுசாமி
பிறந்த இடம்: செய்யாறு வட்டம், மோரணம் கிராமம்.
தொடர்புகளுக்கு:
தொலைபேசி இல:
919841374809

படைப்பாற்றல்: கவிதை, கட்டுரை, சிறுகதை, நாவல்

படைப்புக்கள்:

கவிதைத் தொகுப்புக்கள்:

  • தேவதையல்ல பெண்கள்
  • உதிரும் இலை - 2005

ஆய்வுக்கட்டுரை நூல்கள்:

  • தலித் இலக்கியமும் அரசியலும்
  • பின்நவீனத்துவ சூழலில் புலம்பெயர்ந்தோர் கவிதைகளும் பெண்ணியக் கவிதைகளும் - 2007

இவர் பற்றி:

  • நவீன எழுத்தாளர்களில் தனித்துவமான குறிப்பட்டத்தக்க கவிஞர் இவர். புதிய பார்வை, புத்தகம் பேசுது, உங்கள் நூலகம், கல்வெட்டுப் பேசுகிறது, தாமரை முதலான பல இதழ்களிலும் இவரது சிறுகதை, நாவல், கட்டுரை என்பன வெளிவந்துள்ளன. ஆவணப் படங்களும் எடுத்து வருகிறார். 'முரண்களரி' என்ற இலக்கிய அமைப்பை சென்னையில் நடத்தி வருகிறார்.


Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.Designed and Hosted by Web Division,Tamil Authors (தமிழ் ஆதர்ஸ்).