யுவன்சந்திரசேகர்:

பெயர்: எம்.யுவன்
புனைபெயர்:யுவன் சந்திரசேகர்(புனைகதை),  எம்.யுவன் (கவிதை)
பிறந்த இடம்: சோழவந்தான்
வசிப்பிடம்: சென்னை

 

படைப்பாற்றல்: சிறுகதை, கவிதை, நாவல், மொழிபெயர்ப்பு

படைப்புக்கள்:

சிறுகதைத் தொகுப்புக்கள்:

  • ஏற்கனவே
  • ஒளிவிலகல்
  • கடல் கொண்ட நிலம்
  • மணற்கேணி
  • யுவன் சந்திரசேகர் சிறுகதைகள்

நாவல்கள்:

  • கானல் நதி
  • குள்ளச்சித்தன் சரித்திரம்

கவிதைத் தொகுப்புக்கள்:

  • முதல் 74 கவிதைகள்
  • ஒற்றை உலகம் - 1996
  • வோறொரு காலம் - 1999
  • புகைச்சவருக்கு அப்பால் - 2002
  • பெயரற்ற யாத்ரீகன் - ஜென் கவிதைகள் மொழிபெயர்ப்பு – 2003
  • கைமறதியாய் வைத்த நாள் - 2005

கட்டுரைத் தொகுப்புக்கள்:

  • பகடையாட்டம்

இவர் பற்றி:

  • கவிஞராக எழுத்துலகில் புகுந்த யுவன் சந்திரசேகர் கதாசிரியர், விமர்சகர், மொழிபெயர்ப்பாளர் எனப் பரிணமித்தவர். இயல்பிலேயே இசை ஆர்வலர் கூட. தமிழ்ப் புத்திலக்கிய வளர்ச்சிக்கு வளம் சேர்த்து வரும் முக்கியமான படைப்பாளிகளுள் ஒருவர்.



Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.