புகைப்படம் இல்லை

கலைச்செல்வி:

பெயர்:கலைச்செல்வி
கணவர்
பெயர்: சு.கோவிந்தராஜு
தொடர்புகளுக்கு:

முகவரி:
எண் 7, ஆனந்த்நகர் முதல் தெரு,
எல்..சி.காலனி, கே.கே.நகர்,
திருச்சி
620 021
தொலைப்பேசி
: 94433-65575
E.mail:shanmathi1995@live.com

படைப்பாற்றல்: கட்டுரை,சிறுகதை,குறுநாவல்

பரிசுகள் :

  • தினமணி நெய்வேலி புத்தகக் கண்காட்சி 2013ல் வலி என்ற இவரது சிறுகதை முதல் பரிசை வென்றுள்ளது.
     

  • தினமணி நெய்வேலி புத்தகக் கண்காட்சி 2012ல் வைதேகி காத்திருந்தாள் என்ற இவரது சிறுகதைக்கு இரண்டாம் பரிசு கிடைத்தது.
     

  • 'பல்சுவை காவியம் -2013' கதைப்போட்டியில் இவரது மனசு என்ற சிறுகதை சிறப்பு சிறுகதையாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.

இவர் பற்றி:

  • இருபதுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் கணையாழி, உயிரெழுத்து, குங்குமம், அமுதசுரபி, கனவு, கிழக்கு வாசல் உதயம், தினமலர், புதிய கோடங்கி போன்ற இதழ்களில் வெளி வந்துள்ளன. இவரது கட்டுரைகளும் வெளி வந்துள்ளன. 'புயலுக்கு பின்னே..' என்ற இவரது குறுநாவல் 'பெண்மணி செப்டம்பர் 2013' இதழில் வெளியாகிறது.