கவிஞர் அன்புசிவா:

பெயர்: முனைவர் அன்புசிவா
தொடர்புகளுக்கு:
E.mail: anbushiva2005@gmail.com

படைப்பாற்றல்: கவிதை, கட்டுரை

படைப்புக்கள்:

கவிதைத் தொகுப்புக்கள்:

  • நானும் நீயும் (நவம்பர் 2002)
  • காத்திருந்த கனவுகள் ( டிசம்பர் 2003)
  • ஈர நிழல் (பிப்ரவரி 2006)
  • தேவதையின் வானம் (சூலை 2009)
  • சர்க்கரைக்கட்டி மழையில் கரைகிறது (மார்ச் 2012)
  • அபியும் நானும் - சிறுகதை (செப்டம்பர் 2012)
     

இவர் பற்றி:

  • கோவை அரசு கலைக்கல்லூரியில் இளங்கலை பட்டமும், திண்டுக்கல்  காந்திகிராமிய பல்கலைக்கழகத்திலும்; கோவை பாரதியார் பல்கலைக்கழகத்திலும்; என இரு முதுகலைப் பட்டங்களைப்  பெற்றுள்ளார். தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 'கவிக்கோ அப்துல் ரகுமான்  கவிதைகளில்  அறிவியல்  செய்திகள்' என்னும்  பொருண்மையில்  ஆய்வு நிகழ்த்தி இளமுனைவர் பட்டமும்,  'இருபத்தோராம்  நூற்றாண்டுப் புதுக்கவிதைகளில்  நவீனத்துவப்  போக்குகள்என்னும்  தலைப்பில்  ஆய்வு மேற்கொண்டு  முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். தற்பொழுது' கோவை  இந்துஸ்தான்  கலை அறிவியல்  கல்லூரியில்' தமிழ்த்துறையில் உதவிப்பேராசிரியராகப் பணியாற்றுகிறார். எதையேனும் சாதிக்கத் துடிக்கும்  இவர், ஐந்து தேசியக் கருத்தரங்குகளை நடத்தியும், நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுக்  கட்டுரைகளை  வழங்கியும்  எட்டுத்திக்கும்  தமிழ் மணம் பரவச் செய்த பெருமையும் இவருக்கு  உண்டு.


     

Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.