பாவலர் அ.பு.திருமாலனார்:

பெயர்: நாராயணனன் அரிபுத்திரன்
புனைபெயர்: திருமாலனார்
பிறந்த இடம்: செலாமா, மலேசியா
(8.6.1936)







 

படைப்பாற்றல்: கவிதை, கட்டுரை

படைப்புக்கள்:

ஆய்வு நூல்கள்:

  • கனல்
  • இனப்பற்று
  • தமிழ்நெறி விளக்கம்
  • தேவையற்றது எழுத்துச் சீர்திருத்தம்
  • தமிழர் வாழ்வறத்தில் தாலி
  • தமிழர் சமயம்
  • வள்ளலார்

நெடு நாடகங்கள்:

  • பாவத்தின் பரிசு
  • சூழ்ச்சி
  • மலர்ந்த வாழ்வு

குறுநாடகங்கள்:

  • திருந்திய திருமணம்
  • பரிசுச்சீட்டு
  • சந்தேகம்
  • பாட்டு வாத்தியார் பக்கிரிசாமி
  • என்று விடியும்
  • மீண்டும் இருள்

இவர் பற்றி:

  • இவர் 15 க்கும் மேற்பட்ட கட்டுரைகளையும், இருநூறுக்கும் மேற்பட்ட கவிதைகளையும் எழுதியுள்ளார். 29.04.1995 காலமானார்.