நிழற்படம் இல்லை

டாக்டர் சொக்கலிங்கம்.சி (1939):

பெயர்: சி. சொக்கலிங்கம்
 

படைப்பாற்றல்: கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை

படைப்புக்கள்:

நாவல்கள்:

  • மனவீணை – 1990
  • கோவில் முழுவதும் கண்டேன் - 1984
  • குழலி – 1988
  • பேசும் ஊமைகள் - 1991

சிறுகதைத் தொகுப்புகள்:

  • துணை – 1982
  • உன்னையன்று கேட்பேன் - 1986

கட்டுரை நூல்கள்:

  • இந்தப் பயணம் தொடரும் - 1985
  • மனதுக்கினிய சைவ சமயம் - 1987

கவிதைத் தொகுப்பு:

  •  நிலவொளி மலர்கள்

விருதுகள்:

  • மண்வீணை நாவல் - சென்னை தமிழ் வளர்ச்சி மன்றத்தர் சிறந்த நாவலுக்கான பரிசு பெற்றது – 1992
  • சிறந்த சிறுகதை எழுத்தாளருக்கான பரிசும், பாராட்டும் - மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம் - 1990
  • மருத்துவ மாணிக்கம் விருது – 1986
  • இலக்கியச் செம்மல் - 1990
  • எழுத்து வேந்தன் - 1992

இவர் பற்றி:

  • ஆண்டவன் கூலி என்ற சிறுகதையே இவரது முதல் படைப்பு. 200 க்கும் மேற்பட்ட சிறுகதைகள், பல நாவல்கள் படைத்துள்ளார்.