இராமையா.மா:


பெயர்: மாணிக்கம். இராமையா
புனைபெயர்: தமிழ்ச்செல்வன், மலைநாடன், எம்மார்வி.
பிறந்த இடம்: ஜொகூர் மாநிலம், தங்காக் நகர்
(1930)
தொடர்புகளுக்கு:

LC255, Jalan Naib Long,
849000 Tangkak.

 

 
படைப்பாற்றல்: சிறுகதை, நாவல், கட்டுரை, நாடகம்.

படைப்புகள்:

சிறுகதை

  • இரத்த தானம் (1953)
  • பரிவும் பாசமும் (1979)
  • திசைமாறிய பறவைகள் (1998)
  • அமாவாசை நிலவு  (2000)

நாவல்கள்

  • மூங்கிற் பாலம் (!965)
  • நீர்ச் சுழல் (1958)
  • அழகின் ஆராதனை (1994)
  • மன ஊனங்கள் (2001)
  • எதிர் வீடு

கட்டுரைகள்

  • மலேசியத் தமிழ் இலக்கிய வரலாறு (1978)
  • மலேசியத் தமிழ் வரலாற்றுக் களஞ்சியம் (1996)

கவிதை

  • கவி மஞ்சரம் (1976)

விருதுகள்

  • 'தமிழ் முரசு'   சிறுகதைப்போட்டி-  முதல் பரிசு - ''வைரத் தோடு' - 1951
  • சிங்கை பிரதிநிதித்துவ சபை அகில மலாயா ரீதியில் நடத்திய சிறுகதைப் போட்டி - முதல் பரிசு -  ''சீதை'  - 1956
  • மலைநாடு வார இதழ் நடத்திய சிறுகதைப்போட்டி - முதல் பரிசு -  'துன்பத்தின் எல்லை' - 1963
  • பினாங்கு புதுமைப்பித்தன் நினைவு சிறுகதைப்போட்டி - முதல் பரிசு -  'ஊம்' - 1963
  • தைப்பிங் தமிழர் திருநாள் விழாக்குழு நடத்திய கவிதைப்போட்டி- முதல் பரிசு - 1965
  • 'தமிழ் நேசன்' நடத்திய குறுநாவல் போட்டி - இரண்டாம் பரிசு -  'முத்தழகு' - 1975
  • 'தமிழ் நேசன்' நடத்திய குறுநாவல் போட்டி-  இரண்டாம் பரிசு -  மன ஊனங்கள்' - 1979
  • 'மயில்' வார இதழ் நடத்திய சிறுகதைப் போட்டி- முதல் பரிசு - 'மனக் கதவு' - 1990
  • 'தமிழ் ஓசை' நடத்திய பாரதிதாசன் நூற்றாண்டு விழா சிறுகதைப்போட்டி - மூன்றாம் பரிசு - 'படிப்புக்கு ஏற்ற வேலை' - 1992
  • கூட்டரசு வளாகத் தமிழ் எழுத்தாளர் சங்கம் நாவல் போட்டி - பரிசு பெற்ற நாவல் - 'அழகின் ஆராதனை'   - 1992
  • தமிழகம் லில்லி தேவ சிகாமணி நினைவு இலக்கியப் பரிசுகள் திட்டம்- சிறுகதைப் பிரிவில் சிறப்பு பரிசு 'சங்கொலி சிறுகதைகள்' - 1993
  • மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கங்களின் பேரவை நடத்திய சிறுகதைப் போட்டி-  முதல் பரிசு -  'வெற்றியிலும் ஒரு தோல்வி' - 1994
  • மலாயாப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவை 1995ஆம் ஆண்டுவரை நடத்திய பத்து சிறுகதைப்போட்டிகளில் இருமுறை இரண்டாம் பரிசுகளும்இ இருமுறை மூன்றாம் பரிசுகளும்இ இருமுறை ஆறுதல் பரிசுகளும் பெற்றுள்ளார்
  • 'தமிழ் நேசன்' பவுன் பரிசு திட்டத்தின் கீழ் நடத்திய போட்டியில் தங்கப்பதக்கம் - 'ஆறு மாதங்கள்' - 1975
  • கீழ் பேராக் மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கம் நடத்திய சிறுகதை ஆய்வில் தங்கம் வென்றது 'பறி' - 1976
  • பத்துமலைத் தமிழர் திருநாள் விழாக் குழு நடத்திய சிறுகதைப்போட்டியில் தங்கப்பதக்கம் பெற்றுள்ளார்.
  • 'சிறுகதை மன்னன்' விருது - 'பொன்னி' திங்களிதழ் - 1967
  • 'இலக்கிய குரிசில்'- சென்னை கவிஞர் பாசறை – 1978
  • பி.ஐ.எஸ் விருது - மேன்மை தங்கிய ஜொகூர் மாநில சுல்தான் – 1979
  • 'எழிற்கவி ஏந்தல்' விருது - உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் - 1992

இவர் பற்றி:

  • இவர் சிறுகதை மன்னர் என்று சிறப்பித்து அழைக்கப்பட்டவர். இவர் 500 க்கும் மேற்பட்ட கட்டுரைகள், 100 க்கும் மேற்பட்ட கவிதைகள் எழுதியுள்ளார். சிறந்த சொற்பொழிவாளர், அச்சமற்ற சிந்தனையாளர்.
     

Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.