நிழற்படம் இல்லை

கருப்பையா.மு:

புனைபெயர்: காரைக்கிழார்
 

படைப்பாற்றல்: நாவல், காவியம், கவிதை, இசைப்பாடல்கள்

படைப்புகள்:

காவியம்:

  • அலை ஓசை

கவிதைத் தொகுப்பு:

  • கணை

நாவல்:

  • பயணம்

இவர் பற்றி:

  •  இவர் மலேசியத் தமிழ்க் கவியுலகில் நன்கு அறியப்பட்டவர். சமுதாய இலக்கியங்களில் ஈடுபாடுள்ள இவர், கோலாலம்பூரின் 'முச்சங்கத்தின் தலைவராக இருந்து சேவையாற்றி வருகிறார். 2000 - ஆம் ஆண்டு, கோலாலாம்பூரில் ' உலகத் தமிழ் கவிதை மாநாடு' இவரது தலைமையில் நடந்தேறியது.
     

Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.