பெருமாள்.மு (1942):

பெயர்: மு.பெருமாள்
புனைபெயர்: மு.அன்புச்செல்வன்
பிறந்த இடம்: மலேசியா
(5.10.1942)
தொடர்புகளுக்கு:
முகவரி:

19, Jalan Dato Senu 18, 51 000
Sentul Pasar,
Kuala Lumpur
 

படைப்பாற்றல்: சிறுகதை, கட்டுரை, நாவல், தொடர்கதை, புதுக்கவிதை

படைப்புகள்:

சிறுகதைத் தொகுப்புகள்:

  • தவத்தின் வலிமை – 1971
  • தீபங்கள் – 1981
  • மு. அன்புச்செல்வன் சிறுகதைகள் – 1998
  • விழித்திருக்கும் ஈயக்குட்டைகள் – 2001

நாவல்:

  • விலாங்குகள்

புதுக் கவிதைகள்:

  • பிச்சைப் பாத்திரங்கள்

கட்டுரை:

  • திரைப்பாடல்களின் தாக்கங்கள் - 2004

விருதுகள்: 

  • சிறுகதைப் போட்டிகளில் பலமுறை பரிசுகளும் பதக்கங்களும் பெற்றுள்ளார். மலாயாப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேரவையின் ஆண்டுப் போட்டிகளில் பலமுறை முதல் பரிசு பெற்றுள்ளார்.
    மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் - டான் ஸ்ரீ ஆதிநாகப்பன் விருது -
    1983