நிழற்படம் இல்லை

பாலகிருஷ்ணன்.ந:

பெயர்: ந.பாலகிருஷ்ணன்
புனைபெயர்: ந. பச்சைபாலன்
 

படைப்பாற்றல்:சிறுகதை, கவிதை, விமர்சனம், கட்டுரை

படைப்புகள்:

  • மௌனம் கலைகிறேன் – சிறுகதைகள் – 1986
  • கூவத் துடிக்கும் குயில்கள் - தேசியப் பல்கலைக்கழக மாணவர்களின் புதுக்கவிதைத் தொகுப்பு – 1990
  • நெம்புகோல் – புதுக்கவிதைகள் - 1997

விருதுகள்:

  • தமிழ் நேசன் இலக்கியக் கருத்தரங்கம் (1983, 1985), ஸ்ரீ கோத்தா ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி (1983, 1984), மலாயாப் பல்கலைக் கழகப் பேரவைச் சிறுகதைப் போட்டி, மயில் சிறுகதைப் போட்டி ஆகியவற்றில் பரிசுகள் பெற்றுள்ளார். 


இவர் பற்றி:

  • 1976 முதல் எழுதி வருகிறார். சிறுகதைகள், கவிதைகளுடன் புதுக்கவிதைகள் பற்றி நிறைய விமர்சனக் கட்டுரைகள் எழுதியுள்ளார். இடைநிலைப் பள்ளி மாணவர்களுக்குத் தமிழ் மொழி இலக்கிய வழிகாட்டிக் கட்டுரைகள் அதிகம் எழுதியுள்ளார். காஜாங் இலக்கியக் களத்தின் நிறுவுநரும் தலைவரும் ஆவார்.

 


Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.