நிழற்படம் இல்லை 

நாகப்பன் துரைசாமி (1953):

பெயர்: நாகப்பன் துரைசாமி
புனைபெயர்: பொன் நாவலன்
 

படைப்பாற்றல்: கவிதை

படைப்புகள்:

கவிதைத் தொகுப்புகள்:

  • புதுமைக் கவிஞர் பொன் நாவலன் கவிதைகள்
  • கரும்பும் கண்ணீரும்
  • பொன் விடியல்

விருதுகள்: 

  • கலைமாமணி சா.ஆ.அன்பானந்தன் விருது – மலேசியத்தமிழ் எழுத்தாளர் சங்கம் - 2004
  • வானொலி, தொலைக்காட்சி, மேடை கவியரங்குகளில் பங்குபற்றி பரிசும் பாராட்டும் பெற்றுள்ளார். 


Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.