பைரோஜி நாராயணன்.எஸ்:

பெயர்: பைரோஜி எஸ். நாராயணன்
புனைபெயர்: வானம்பாடி, பராந்தகன், பை.நா, வசந்தமோகன்.
படைப்பாற்றல்: சிறுகதை, கட்டுரைகள், இசைப்பாடல்கள், நாடகங்கள்,

இவரைப்பற்றி:

1950 இருந்து எழுத்துப்பணி தொடங்கியவர். சிறுகதைகள், கட்டுரைகள், இசைப்பாடல்கள், கவிதைகள், வானொலி நாடகங்கள், கவிதை நாடகங்கள், இலக்கிய நாடகங்கள் என எல்லாத் துறைகளிலும் எழுதியவர். 'கதை வகுப்பு' நடத்தி மலேசியத் தமிழ் இலக்கிய மலேசிய எழுத்தாளர்களின் வளர்ச்சிக்குக் காரணமாக இருந்தவர். சிறந்த மேடை, வானொலி நாடக நடிகர். இப்பொழுது இவர் அமரராகிவிட்டார்.