நிர்மலா பெருமாள்:

பெயர்: நிர்மலா பெருமாள்

படைப்பாற்றல்: சிறுகதை, கவிதை, வானொலி நாடகங்கள்

படைப்புகள்:

  • நெருப்பு நிலவு
  • மலரட்டும் மனித நேயங்கள்
  • வரலாற்றுக்குள் ஒரு வரி
  • குயில் கூவி துயில் எழுப்ப
  • தண்ணீரை ஈர்க்காத தாமரை

இவர் பற்றி:

  • 1970 - இல் எழுத்துலகத்தில் பிரவேசித்த இவர், ஒரு பள்ளி ஆசிரியை.



Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.